Skip to main content

அன்பு

எங்கோ தினமும் சென்றால் "கிழவி"- இன்று சீவி சிங்காரித்து சென்றால்- எங்கே? என்றேன்- கணவனை காண என்றால்- ஐயம் பின் தொடர்ந்தேன் - உரையாடி கொண்டிருந்தால் கணவனிடம்
" சுடுகாட்டில் " - பிரிவை அறியாத அன்பு!!

Comments

Popular posts from this blog

காதல்

Kaathal enum kaatu odaiyil Odam eduthu naan mithakka Thulliguthikum meenai aval ennodu payanikka Aval kangal podum thoondilil Naan Maati kondean Irappen endru therinthun aval Madi Sera aasai Patten anal aval kuzhanthai poal ennai thooki erinthaal

Pullinangal

எங்கோ இசை கேட்டேன், தொடர்ந்தேன், பார்த்தேன், ரசித்தேன், பதிவு செய்வதற்குள் பறந்த்து சிறு குருவி ஏன்? பதில் என் கையில் இருந்த்து

பித்து

புரியாதோ ருலகில் புத்துயிர்கொண்டேன் ஏனோ? இறப்பதற்கே என்று தெரிந்தும் ஓடுவது ஏனோ? மாயயை என்று தெரிந்தும் மயங்குவது ஏனோ? எவரும் உணர மாட்டார்கள் என்று தெரிந்தும் இத...